மனு அளித்த 5 நாட்களில் ஆட்சியர் அதிரடி.. மாற்றுத்திறனாளி மாணவனுக்கு கிடைத்த காது கேட்கும் கருவி..! Sep 02, 2024 346 மனு அளித்த 5 நாட்களில் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காது கேட்கும் கருவியை வழங்கினார். சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சாதிக் என்பவர...